The 100 - Micheal H. Hart (1978)

0. அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart)

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...

1. முஹம்மது நபி (570-632)

முஹம்மது நபி (570-632) இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...

2. ஐசக் நியூட்டன் (1642-1727)

ஐசக் நியூட்டன் (1642-1727) உலகில் தோன்றிய விஞ்ஞானிகள் அனைவரிலும் தலை சிறந்தவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தவர் ஐசக் நியூட்டன். தலை சிறந்த வான நூலறிஞராகத் திகழ்ந்த கலிலியோ 1642 இல் காலமானார். அதே ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று இங்கிலாந்திலுள்ள ஊல்ஸ் திரோப் என்னுமிடத்தில் நியூட்டன் பிறந்தார்....

3. ஏசு கிறிஸ்து (கி.மு.6-கி.பி.30)

ஏசு கிறிஸ்து (கி.மு.6-கி.பி.30) மனிதகுல வரலாற்றில் ஏசு கிறிஸ்துவின் தாக்குறவு தெளிவானது; அளப்பரியது. எனவே, இந்தப் பட்டியலில் அவருக்கு முதலிடம் அளிப்பதற்கு யாரும் மறுப்புக் கூற மாட்டார்கள். அப்படியிருக்க, வரலாற்றில் மிகப் பெரும் செல்வாக்குடன் விளங்கும் ஒரு சமயத்திற்கு அருட் கிளர்ச்சியாகத் திகழும்...

4. புத்தர் (கி.மு.563-கி.மு.483)

புத்தர் (கி.மு.563-கி.மு.483) இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும்...

5. கன்ஃபூசியஸ் (கி.மு.551-கி.மு.479)

5. கன்ஃபூசியஸ் (கி.மு.551-கி.மு.479) சீன மக்களின் அடிப்படை கருத்துகளைத் தொகுத்து ஒரு கோட்பாடாக வகுத்த முதல் மனிதர் பெரும் சீனத் தத்துவ அறிஞரான கன்ஃபூசியஸ் ஆவார். அவருடைய கோட்பாடு தனி மனிதனின் அறவொழுக்கத்தையும், அற நெறியின் அடிப்படையின் மக்களை ஆண்டு பணி புரியும் அரசாங்கத்தைப் பற்றிய கருத்தையும்...

52. உமறு இப்னு அல்-கத்தாப் (586-644)

  52. உமறு இப்னு அல்-கத்தாப் (586-644) உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலாம். முஹம்மது நபி (சல்) அவர்களுக் வயதில் இளையவரான உமறும் மக்காவிலே பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அநேகமாக கி.பி. 586 ஆம் ஆண்டாக இருக்கலாம்....

6. புனித பவுல் (கி.பி.4 - கி.பி.64)

6. புனித பவுல் (கி.பி.4 - கி.பி.64) திருத்தொண்டரான பவுல் கிறிஸ்து பெருமானின் காலத்தில் வாழ்ந்தவர். அவரைவிட இளையவர். புதிய கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தவர். பிற கிறிஸ்துவ எழுத்தாளரையும் சிந்தைனையாளரையும்விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை...

7. சாய் லுன் (கி.பி. 50 - 121)

7. சாய் லுன் (கி.பி. 50 - 121) காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் (Ts'ai Lun) ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே. இவருடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருதுகையில் மேனாடுகளில் இவர் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது....

8. ஜோஹான் கூட்டன்பர்க் (1400 - 1468)

8. ஜோஹான் கூட்டன்பர்க் (1398 - 1468) நவீன அச்சுக் கலையைக் கண்டுபிடித்தவர் ஜோஹான் கூட்டன்பர்க் ஆவார். இயங்கக் கூடிய எழுத்துருவையும் (Movable Type) அச்சு எந்திரத்தையும் பயன்படுத்தி அச்சிடும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் இவர். இவரது முறையைக் கொண்டு எழுத்து வடிவிலான ஏராளமான நூல்களை விரைவாகவும்,...

1 | 2 >>