இஸ்லாம்

மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள்...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

08/11/2012 19:17
36 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்தது முதல் பதிமூன்று ஆண்டு காலம் சொந்த ஊரான மக்காவில் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட கொடுமைகளைத்...

மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

08/11/2012 19:15
32 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராகத் திகழ்ந்தார்கள்.   பல்லாயிரம் ஆண்டுகள் மக்களிடம் ஊறித் திளைத்த மூட நம்பிக்கைகளைத் தாட்சண்யமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்...

விரல் ரேகையின் முக்கியத்துவம்...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

24/10/2012 00:13
24 விரல் ரேகையின் முக்கியத்துவம் அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள். திருக்குர்ஆன் 75:4   மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.   விரல் நுனிகளைக்...

கருவில் குழந்தையின் வளர்ச்சி,...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

21/10/2012 23:19
19 கருவில் குழந்தையின் வளர்ச்சி பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ்...

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்!

19/10/2012 13:29
காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...   வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 89: 1, 2)   இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...   (துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில்...

இரு கடல்களுக்கிடையே தடுப்பு, உதிக்கும் பல திசைகள், மனிதர்களால் குறையும் பூமி...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

16/10/2012 19:26
12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு...

ஓரங்களில் குறையும் பூமி...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

15/10/2012 22:52
8 ஓரங்களில் குறையும் பூமி நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.   14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க...

புவி ஈர்ப்பு சக்தி...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

14/10/2012 17:43
வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்னணையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.   நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி...

பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

12/10/2012 10:02
   பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் பீடங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன. குளம், கிணறு, சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் தீண்டாமை ஓரளவு ஒழிக்கப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் நூறு சதவிகிதம்...

விண்வெளிப் பயணம் சாத்தியமே..(வருமுன் உரைத்த இஸ்லாம்)

09/10/2012 18:43
3 விண்வெளிப் பயணம் சாத்தியமே மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாக சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான். நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப்...

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

08/10/2012 21:32
வரு முன் உரைத்த இஸ்லாம் கடந்த 2003.ஆம் ஆண்டு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள் என்ற தலைப்பில் ரமளான் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.   அந்த உரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி...

அல்குர்ஆனின் சிறப்புகள்

04/10/2012 23:31
  காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லாக் காலங்களையும் வென்றதாக எக்காலத்துக்கும் உகந்ததாக திருமறைக்குர்ஆன் ஜீவனோடு பிரகாசிக்கின்றது. விஞ்ஞான யுகம், கம்ப்யூட்டர் யுகம் என்றெல்லாம் ஏதேதோ யுகங்கள் மாறிமாறி வந்தாலும் அந்த யுகங்களால் குர்ஆனை பொய்ப்பிக்க...

இஸ்லாமிய இல்லம்

01/10/2012 19:13
  மகத்துவமும் பெருமதிப்புமிக்க அளவில்லா கருணையாளன் வல்ல நாயன் அல்லாஹ் தன் திருமறையில்:   நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல...

குர்பானியின் சட்டங்கள்

11/09/2012 19:25
  இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி...

ஹஜ் நிறைவேற்றுவது எப்படி? ஓர் சிறு குறிப்பேடு

11/09/2012 19:23
  ஹஜ் செய்வதற்கு முதலில் இஹ்ராம் கட்டவேண்டும். இஹ்ராம் என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் வெள்ளை ஆடை அணிந்திருக்க வேண்டும். ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும், உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக ஹஜ்ஜன் வ உம்ரதன்’ என்று கூற...
1 | 2 | 3 >>