சமுதாயச் செய்தி

அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடங்கியது ஈரான்

21/08/2010 20:28
தனது முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை ஈரான் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப் பணியில் ஈரான் மற்றும் ரஷிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  ஈரானில் அணுஉலைகளை அமைக்கும் பணிக்கு ஐ.நா. மற்றும் மேற்கு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அணுஉலைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள்கள் மூலமாக அந்த...

ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவத்தின் கடைசி தாக்குதல் படைப்பிரிவும் வெளியேறியது

20/08/2010 05:53
 ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவத்தின் கடைசி தாக்குதல் படைப்பிரிவும் வெளியேறியது. ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க...

முஸ்லீம் ஊழியையிடம் மத விரோதம் காட்டிய டிஸ்னி-அமெரிக்காவில் சர்ச்சை

19/08/2010 20:34
அனஹீம், கலிபோர்னியா: அமெரிக்கா வின் புகழ் பெற்ற டிஸ்னிலான்ட் பொழுதுபோக்குப் பூங்காவில் பணியாற்றும் முஸ்லீம் பணியாளரை அவர் கட்டியிருந்த தலைக் கவச துணியை (scarf) கழற்றுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் இமேன் போல்தால் (26). இவர் டிஸ்னிலான்ட்...

காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

19/08/2010 20:21
காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர். கடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை...

அமெரிக்காவை சேர்ந்த போல்டன் ஈரான் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலை தூண்டும் விதமாக பேச்சு!

19/08/2010 09:19
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமெரிக்கா பிரதிநிதியான போல்டன் கடந்த 17ம் தேதி வாசிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது. ஈரானின் அணுஆயுத செரிவுட்டலுக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கை தாமதமானது என்றும், இன்னும் 8 நாட்களில் ஈரானின் போசர் அணுமின் நிலையத்தை தாக்க வேண்டும் என்றும்,...

காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

19/08/2010 06:34
காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர். கடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை...

முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் - இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர்

19/08/2010 06:10
முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும். எச்சரிக்கிறார் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

18/08/2010 10:25
முன்னாள் இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாய் ஒருவர் தான் பலஸ்தீன் ஆண் கைதிகளைத் துன்புறுத்தியவிதம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. திங்கட்கிழமை (16.08.2010) ஃபேஸ் புக்கில் 'இராணுவம் - என் வாழ்வின் சிறந்த கணங்கள்' என்ற தலைப்பில் கண்களும் கைகளும்...

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக குவைத் அமைப்பு முதல் குரல்

17/08/2010 09:16
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக பிரகன்ப்படுத்துவதா என்பதை காஷ்மீர் மக்களே தீர்மானிக்க வேண்டும். அந்த முடிவை அவர்கள் சுதந்திரமாக எடுக்க வழி வகுக்க வேண்டும் என்று குவைத் நாட்டில் உள்ள த்வாபித் அல் உம்மா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவே வளைகுடா நாடுகளில்...
<< 11 | 12 | 13 | 14 | 15