சமுதாயச் செய்தி

முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விழங்கவேண்டும் - மாவட்ட ஆட்சியர் சகாயம்

28/11/2011 21:06
  சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறினார்.    மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் தினவிழா நடைபெற்றது. விழாவில் எஸ்.எஸ்.எல்.சி....

ஹஜ் புனித யாத்திரை: இந்தியர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

30/10/2011 09:05
இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சத்தை தாண்டியது.   இப்போது வரை 97,405 இந்தியர்கள் மெக்காவிலும், 3,628 இந்தியர்கள் மெதினாவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   இதுவரை 46 புனித பயணிகள் இறந்துள்ளதாகவும், இதில் 39...

''10வது இடம் பெற்றும் இந்திய யூனியன் முஸ்லீக் பெயரை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை?''

25/10/2011 11:38
உள்ளாட்சித் தேர்தலில் 10வது இடம் பெற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி தேர்தலில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக்...

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் நாடகமாட வேண்டாம் - மாயாவதிக்கு எச்சரிக்கை!

09/10/2011 23:41
  உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க, அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் வேண்டுகோள்...

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

21/09/2011 23:02
"நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை" என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத்தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:   "சட்டமன்றத் தேர்தல் மாநில நிர்வாகத்தைத்...

முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர முஸ்லீம் லீக் கோரிக்கை

13/09/2011 22:49
  சிறுபான்மையிரான முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்கனவே உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்தி வழங்குமாறு  தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர்...

ஆஸியில் முகத்திரைக்கு புதிய நிபந்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது

30/08/2011 15:03
  பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டி ஆஸ்திரேலிய காவல்துறையினர் கேட்டுக் கொண்டால், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும். என, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில்,...

தூத்துக்குடி நாசரேத்தில் மசூதியை இடிக்க முயற்சி - வகுப்புக் கலவரம் ஏற்படும் அபாயம்

30/08/2011 14:48
  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில்...

நெல்லையில் மமமுக கரசேவை போராட்டத்தால் பதற்றம்

24/07/2011 16:45
  ஆக்ரமிக்கப்பட்ட மசூதியின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தித் தடையை மீறி கரசேவையில் ஈடுபட்ட மனித நேய மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை, பேட்டை செக்கடி பகுதியில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான நவாப் வாலாஜா மசூதி உள்ளது. இந்த மசூதியின்...

காதல் வலையில் சிக்கி திருமணம் செய்து கொண்ட முஸ்லீம் பெண் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக பேலீசில் புகார்

21/07/2011 08:43
கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத...
<< 2 | 3 | 4 | 5 | 6 >>