ஆரோக்கிய தகவல்

பாராசிட்டமால் மாத்திரை அதிகம் உட்கொண்டால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை

08/12/2011 23:14
  தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என...

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து: நிபுணர் எச்சரிக்கை

18/07/2011 09:26
அதிக அளவில் தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாது, உடல் எடை குறையும், நினைவுதிறன் அதிகரிக்கும் என்று ஏற்கனவே மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகளவு ண்ணீர் குடிப்பது ஆபத்து என்று இங்கிலாந்தை சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மர்க்கரட் தெரிவித்துள்ளார்.   இதுபற்றி அவர்...

தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள்

19/05/2011 09:08
இரவு நேர தூக்கம் என்பது ஒவ்வொறு மனிதனுக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மாறிவரும் இரவுநேர கலாச்சாரத்தாலும், கணிணி உபயோகிப்பது போன்ற காரணங்களாலும் பெரும்பாளாகவர்கள் இரவில் சரியாக தூங்குவதில்லை.   ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் திருமறைக் குர்ஆன் 25-47ல் அவனே (அல்லாஹ்வே) இரவை...

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் பல் டாக்டர்கள் நியமனம்

31/10/2010 10:32
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.பல் மருத்துவ கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி தலைமை தாங்கினார்.   விழாவில் சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். கனகசபை கலந்து கொண்டு...

பெண்களுக்கு வியர்ப்பது குறைவு: ஆய்வு தகவல்

09/10/2010 20:42
  பெண்களுக்கு வியர்ப்பது குறைவு: ஆய்வு தகவல்     அக்.8: ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு என்பது தெரியவந்துள்ளது.   ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடல் உழைப்பு அதிகரிக்கும் போதும், வெப்பமான இடத்தில் செல்லும் போது வியர்வை வெளியேறுவது வழக்கம்....

பிரிட்டிஷ் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

05/10/2010 15:55
பிரிட்டிஷ் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோதனைக் குழாய் மூலம் குழந்தைகளை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதனை மருத்துவத்துக்கான நோபல் பரிசு தேர்வு குழுவினர்...

15 வயது சிறுவனுக்கு செயற்க்கை இதயம் மருத்துவர்கள் சாதனை

05/10/2010 15:52
லண்டன், அக்.3: உலகிலேயே முதல் முறையாக பதினைந்து வயது சிறுவன் ஒருவனுக்கு செயற்கை இருதயம் பொருத்தி மருத்துவ சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகள் இயல்பான வாழ்க்கை வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள அந்த சிறுவன் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோதிலும் நலமாக...

ரத்த பரிசோதனை மூலம் “10 ஆண்டுக்கு முன்பே நீரிழிவு நோயை கண்டறிய முடியும்” விஞ்ஞானிகள் தகவல்

19/09/2010 16:36
ரத்தம், சிறுநீர் சோதனைகளின் மூலம் நீரிழிவு நோய் கண்றியப்படுகிறது. நோயின் அறிகுறி தெரிந்த பின்னர்தான் அவை அறியப்படுகிறது. தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோயின் பாதிப்பை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் பிரிட்டிஷ் அறிவியல் திருவிழா...

பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?

08/09/2010 11:42
பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். 15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும். இவற்றை எளிதில்...

பரவுகிறது என்.டி.எம்.-1' கிருமி

17/08/2010 12:49
      மனிதனுக்கு வாய்ப்புகளும், வசதிகளும் பெருகப் பெருக பிரச்சினைகளும் அதிகரிக்கத்தான் செய்கின்றன.   நமக்கு இருப்பது போல் டெலிவிஷன், செல்போன், போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் நம் முன்னோர்களுக்கு கிடையாது. காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது நோய் வந்தால், மருந்து, மாத்திரை...
<< 1 | 2 | 3 >>