நமதூரில் பல வருடங்களாக ஒரு வங்கி கிளை திறக்க வழியுறுத்தி பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் வங்கி சேவை இன்னும் கனவாகவே இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் ஆதிமுக அமைச்சராக இருந்த சகோ....
தமிழக அரசின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள கோவிந்தராஜன் குழுவின் அறிக்கையில் வரிசை எண் 4ல் இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளின் 61 ஆவது வரிசை எண்ணில் புதுவலசை அரபி ஒளியுல்லா...
நமது ஊர் ரேஷன் கடையில் பொருள்கள் விற்கும்போது எல்லா வார்டுகளுக்கும் ஒன்றாக வழங்கும் நிலைமை தற்போது உள்ளது.இதனால் மக்கள் வரிசையில்நிற்கக்கூட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பல பொருட்களை...
நமதூரில் கடந்த சிலநாட்களாக தேசிய அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு குளறுபடிகள் நிறைந்த இந்த பணியில் நம் மக்கள் அதிக கவனம் செலுத்தி எந்த தவறும்...
நமதூரில் நாம் விசாரித்த வரைக்கும் யார் என்றே தெறியாத அரபி (மொழி) அப்பா (பெரியவர்) என்ற பெயரில் உள்ள தர்ஹாவில் முஸ்லிம்களே கந்தூரி கொடுக்வோ கொடியேற்றவோ அல்லது மௌலீது ஓதவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை....
நமதூரிலிருந்து புதுவலசை நலம் விரும்பி என்ற முகவரியில் ஒருவர் நமது புதுவலசை குழுமத்தில் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் நமதூரில் குப்பை எடுத்து வந்த டிராக்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக குப்பை...
இந்தியாவின் தேசிய அடையாள அட்டை திட்டத்தை கடலோர மாவட்டங்களில் கடந்த 2009 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தி ஊராட்சி வாரியாக பொதுமக்களின் புகைப்படம் மற்றும் கைரேகைகள் கணினி தொழில் நுட்பத்துடன் பதிவு...
நமதூரில் மட்டும் நமது காலத்தில் இளம் வயதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இயற்க்கையான மரணம் என்பது வேறு, ஆனால் தன்னைத்தானே தமது தீய செயல்களால் உயிர்விடும் அவலம் இன்னும் நமது இஸ்லாமிய...
நமதூரில் இருந்து இந்தவருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பர்கள் இரண்டு பேர். இன்னும் சில நாட்களில் பயணத்தையும் துவங்க உள்ளனர்.
பயணிகள் விபரம்
1. பாலினா பேகம் (சகோ.முஹம்மது களஞ்சியம் அவர்களின் தாயார்)
2....
கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலைமுதல் நமதூரிலும் மாவட்டத்தின் இதர பகுதியிலும் கனமழை கொட்டியது. பயஙகர சப்தத்துடன் இடி மின்னல்...
ஜாமியா மஸஜித் வராண்டாவில் சிமென்ட் தளம் போடப்பட்டு இருந்தது. அதில் வெடிப்பு விழுந்து சீரமைக்கவேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும் பலுதடைந்து இருந்தது. இந்நிலையில் வசநத் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் தாசின்...
அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் ஒருங்கிணைந்த பள்ளிக்கட்டிடம் பல்வேறு உதவிகளை கொண்டு துவங்கியுள்ளது. முதல் கட்டடமாக தாசின் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு அதன் கான்கிரீட் வேலைகள்...
நமதூர் கடற்கரை பெருநாள் தினத்தில் களைகட்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இந்தவருடம் சற்றுமேலே போய் படகு சவாரி நடைபெற்றது. ஒருவருக்கு 15 முதல் 20 ருபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. படகில்...
நமதூர் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளி கடந்த சில வருடங்களுக்கு முன் புதிப்பிக்கப்பட்டது. அதில் நடுவில் உள்ள டூமில் விரிசல் விட்டு சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதை மீண்டும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தாசின் அரக்கட்டளை சார்பில் 3ஆம் ஆண்டு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் துவக்க விழா கடந்த 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அதில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர். இதன் நிறைவு...
நமதூரில் உள்ள இரண்டு பள்ளிவாசளுக்கும் இரண்டு குழுக்கள் இருந்து செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. ரமளான் வந்துவிட்டால் பள்ளிவாசல்களை அளங்கரிப்பதில் போட்டி, ஓதும் மக்களை காரணம் காட்டி சமையல்...
கடந்த 26-7-2010 திங்கட்கிழமை அன்று நமதூர் முஸ்லிம் தர்மபரிபாலன சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 7 மாதங்கள் கழித்து இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பது...
தாசின் அரக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளியின் கட்டிட வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது அதன் புகைப்படங்கள் கீழே
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புது வலசை ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் தெருவை சேர்ந்தவர் கேசவன். பனை தொழிலாளியான இவர் பாய்முடையும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி. கூலி...
02-08-2010
நமதூரில் சென்றவாரம் பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு அணிகள் பங்குகொண்ட கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன. அதன்...
Items: 61 - 80 of 116