உலக நடப்பு

தீவிரவாதிகளை குறிவைத்து நடத்திய விமானம் தாக்குதலில் அப்பாவி பெண்கள் 8 பேர் பலி

17/09/2012 20:04
ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் அவர்களின் மறைவிடங்களை கண்டு பிடித்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கானின் கிழக்கு பகுதியில் உள்ள லாமன் என்னும் இடத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்திய விமானம் தாக்குதலில் நேற்று...

ஈரான் நியூக்ளியர் ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது

17/09/2012 20:01
ஈரான் நியூக்ளியர் குண்டுகளை பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கும் என்று ஐ.நா. அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறினார். ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியாதவது :- ஈரான் நியூக்ளியர் ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க...

முன்னாள் இஸ்ரேலியப் பிரதமரின் ஜெர்மன் வருகை

17/09/2012 19:59
பெர்லின்: ஜெர்மனியின் ஐஸலோன் மாநகரில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழினுட்பப் பள்ளியில் வருடாந்தம் இடம்பெறும் கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹூத் ஒல்மேர்ட், அமெரிக்கச் செயலர் கொண்டலீஸா ரைஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் இஸ்ரேலியப் பிரதமரின் ஜெர்மன் வருகையை...

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள் அருகே கடும் நிலநடுக்கம்

15/09/2012 01:00
  ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் மென்ட்வாய் தீவுப் பகுதியில் கடலுக்கு கீழே 20 கிலோ மீட்டர் தொலைவில்...

செவ்வாய் கிரகத்தில் உறைபனி: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

15/09/2012 00:57
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உறைபனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதி உறைநிலையிலான கார்பன் டை ஆக்சைடு அல்லது உறைபனி தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உறைபனியானது எத்தகைய...

சத்துணவு இல்லாமல் குழந்தைகள் இறப்பது இந்தியாவில் தான் அதிகம்!: யூனிசெப்

14/09/2012 11:05
உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும்...

இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காதானாம்..! சொல்கிறார்கள் 75 பேராசிரியர்கள்..!!!

13/09/2012 21:14
  இரட்டைகோபுரத்தை இடித்தது யார்..?என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன்... ஒரு வீட்டை இடிப்பதற்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே...

தலிபான்கள் போர் நிறுத்தத்திற்கு தயார்!

11/09/2012 17:22
அல்கொய்தா தொடர்பிலிருந்து விலகி கொள்ளவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தலிபான்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா அமைப்பினர் தகர்த்ததைத் தொடர்ந்து, அவர்கள் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது போர்...

இங்கிலாந்தில் பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய குழந்தை

10/09/2012 18:16
இங்கிலாந்தில் 41/2 மாத பெண் குழந்தை ஒன்று, பாதி இதயத்துடன் உயிர் வாழ்வது தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர்(வயது 30). இவரது மனைவி நிகோலா(வயது 28). பள்ளி ஆசிரியையான நிகோலாவுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். மூத்தவன் நதானியல்(வயது 2). இரண்டாவதாக பெண் குழந்தை...

150 கி.மீ பயணிக்கும் சோலார் ரிக்ஷாவை உருவாக்கி தமிழக வாலிபர் அசத்தல்

10/09/2012 18:03
  சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் ரிக்ஷா ஒன்றினை தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார். திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ (26) என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை...
<< 1 | 2 | 3 | 4 | 5 >>