The 100 - Micheal H. Hart (1978)

0. அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart)

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...

1. முஹம்மது நபி (570-632)

முஹம்மது நபி (570-632) இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

பயனுள்ள தகவல்

அரசு டிரைவர் பணிக்கு பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசிநாள்

28/08/2010 21:58
கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஈப்பு டிரைவர் காலிபணியிடத்திற்கு ஆட்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்த எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இலகு ரக வாகன டிரைவிங் லைசன்ஸ் பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். 2010 ஜூலை ஒன்றின் படி வயது 35...

சைபர் கிரைம் குற்றங்கள் - பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் !

26/08/2010 14:09
சைபர் கிரைம் என்று சொல்லப்படும் கணினி வழி குற்றங்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கே ஆர் ஆனந்தா கேட்டுக் கொண்டார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது : தற்சமயம் மோசடி...

வரும் கல்வியாண்டு முதல் பி.எட் 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

24/08/2010 14:21
பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். (இளநிலை கல்வியியல் படிப்பு) படிப்பை 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்வதற்கான தீவிர முயற்சிகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது....

சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் பணிக்கு ஆள்கள் தேர்வு வரும் 25ம் தேதி கடைசி நாள்

22/08/2010 00:20
ராமநாதபுரம்,ஆக. 20:  சி.ஆர்.பி.எப்.கான்ஸ்டபிள் (ஜி.டி.) பதவிக்கு தகுதியுடையோர்  விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் (ஜி.டி) பதவிக்கு...

வேலைக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகள் 18 சதவீதம் மட்டுமே

20/08/2010 05:42
  பொறியியல் பட்டதாரிகள், 18 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர் என, ஐ.டி., நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கல்லூரிகளில் படித்துவிட்டு வரும், பொறியியல் பட்டதாரி மாணவர்கள் அனைவரும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிய தகுதியானவர்களாக உள்ளனரா என்பது குறித்து ஆய்வு...
<< 7 | 8 | 9 | 10 | 11 >>

ஆரோக்கிய தகவல்

வாத நோயை வதம் செய்யும் கோவைக்கிழங்கு

22/10/2012 09:24
  சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!

20/09/2012 19:58
  இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...

மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!

20/09/2012 19:55
    மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....

அப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்!

17/09/2012 20:04
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன. அப்பிளை விட சிறந்தது, பல வகை...

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!

16/09/2012 23:56
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....
1 | 2 | 3 | 4 | 5 >>