மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...
முஹம்மது நபி (570-632)
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின்...
சென்னை: கிராமப்புறங்களில் பிபிஓ தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ரூ 7.5 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புற பிபிஓக்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய கிராமப்புற பிபிஓ கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச்...
மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் சிறுபான்மையின மாணவிகள் படிப்பை தொடர உதவி தொகை வழங்கப்ப டுகிறது.
கல்வி உதவி தொகை
கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி தொடர்ந்து படிக்க இயலாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவி களுக்கு உதவும் வகையில் மத் திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவி...
மெல்போர்ன் :ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் இல்லாத இந்திய நர்சிங் மாணவியர், ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட...
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவி நிரலர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவிக் கிடங்கு மேலாளர், இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் அறிக்கையில்:
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி நிரலர்...
சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...
மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய
விலையில் கிடைப்பது வாழைப்பழம்.
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும்
தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில்
மலிந்து கிடைக்கின்றன.
அப்பிளை விட சிறந்தது, பல வகை...
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக
அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம்
பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு.
நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம்
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....