ராமேஸ்வரத்தில் கடல் பகுதியில் வீசும் கடும் சூறாவளி காற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் முடங்கியுள்ளனர்.
ராமேசுவரத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அதை தொடர்ந்து நகர சபை...
சர்வதேச விமான நிலையத்திற்குரிய தகுதி பெற்றும், மதுரையிலிருந்து இதுவரை வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவில்லை. ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், நவ., 15 முதல், துபாய்க்கு விமானம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில், மதுரை விமான நிலையத்தில் 17 ஆயிரத்து...
இராமநாதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்துவந்த கலவரத்தை தொடர்ந்து இன்று முதல் அரசு பேருந்துகள் மட்டும் நதிப்பாலம் வழியாக சித்தார்கோட்டை வரை இயக்கப்பட்டது. தெடர்ந்து நிலை கட்டுக்குள் வந்துள்ளதால் நாளை முதல் முழுமையாக பேருந்து போக்குவரத்து துவங்கும் என...
குலசேகரக்கால் முதல் பொன்குளம் வரையிலான சாலை சீரமைப்புப்பணி முழுமையாக நிறைவடைந்து விட்டது.
போன மாதம் பொன்குளம் நாடார்வலசை சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் மிகவும் மோசமாக காணப்பட்ட தேர்போகி முதல் நமதூர் வழியாக பொன்குளம் வரைக்குமான சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது.
நன்றி சகோ ஹிஸான்
இன்று காலை வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்ற ஊருக்குள் வந்த நஜியா மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஒன்று கிழக்குப் பனைக்குளம் பகுதிக்கு வந்துள்ளது. பனைக்குளம் செய்யது பதுருதீன் அவர்களின் வீட்டு அருகில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பின்னோக்கிச் சென்ற வேனின் பின் புறம் நின்றிருந்த 2 வயது இசாம் என்ற செய்யது...
அருகே உள்ள சின்னக்கடை பட்டறைக்கார தெருவை சேர்ந்தவர் ஆரூண் ரசீத். இவரது மனைவி மஸ்தான் அம்மாள். இந்த தம்பதியின் மகள் ஹாஜிரா (19). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தேவகோட்டையை சேர்ந்தவர் கீதா (19). இவர் ஹாஜிரா படிக்கும் கல்லூரி யில் படித்து வருகிறார். இருவரும் தோழிகள்...
பொன்குளம் முதல் பனைக்குளம் வழியாக நாடார்வலசை வரையிலான சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கடந்த வாரம் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த சாலை தார்ச்சாலைாக மாற்றப்பட்டுள்ளது.
நன்றி சமீனுல்லா புதுவலசை
கீழக்கரை அருகே திருமணம் ஆன 3 வது நாளில் புதுமாப்பிள்ளை செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் ஜோதி நகரில் குடியிருக்கும் அப்துல்வஹாப் மகன் ஜஹாங்கிர்சேட் (26). இவருக்கும் பெரியபட்டினத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகள் ஜீனத் (23) என்பவருக்கும் 3 நாளுக்கு முன் திருமணம் நடைபெற்றது....
இராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிந்தராஜன் கட்டண விகிதத்தை எதிர்த்தது மேல் முறையீடு செய்த 104 கல்வி நிறுவனங்களின் புதிய கட்டன விகிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி சித்தார்கோட்டை முகமதியா மேல் நிலைப்பள்ளி, பனைக்குளம் நஜியா மெட்ரிகுலேசன் பள்ளி, இராமநாதபுரம் செய்யதம்மாள் மேல் நிலைப்பள்ளி,...