நஷ்டஈடு வழங்காத ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஸ்டர் பிளான் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த சுந்தரி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1985 ம் ஆண்டு நில...
dailythanthi.com
ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணும், அவருடைய 2 குழந்தைகளும் கடத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குடும்ப நண்பரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடத்திக்கொலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஒரு பெண்ணும், அவருடைய 2...
மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து...
வாடிப்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட 3 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கட்டங்குளம் 4 வழிச்சாலையில் தரைப்பாலம் அடியில் வெள்ளைவேஷ்டியால் கட்டப்பட்டு இருந்த சடலம் ஒன்று கிடந்தது. அங்கிருந்து சரியாக 3 கிலோ மீட்டர் தூரத்தில் இதே போல்...
ராமநாதபுரம், நவ. 4: தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுத்து தொழிலதிபராகவும் அத்தொழிலில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தவும் விரும்புபவர்களுக்காக ராமநாதபுரத்தில் ஹ்ங்ள் எனப்படும் இளம் தொழில் முனைவோர் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில்...
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அரசுப் பள்ளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கின் கனடா-இந்தியா கூட்டுப் பயிலகத்தின் கீழ் இயங்கும் மகளிர் மேம்பாட்டுப் பிரிவும்,ராமநாதபுரம் இன்னர் வீல் கிளப்பும் இணைந்து...
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் மின் நிலையம் மற்றும் பெட்ரோல், ரசாயன தொழில் தொடங்க அரசு முடி வெடுத்துள்ளதாக கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வறட்சி மாவட்டமாக கருத்தப்பட்டு வந்த ராமநாதபுரம் தற்போது தொழில் நகரமாக மாறி...
சிவகங்கை; வி.ஐ.பி., களின் பாதுகாப்பு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் கருதி "விரைவு எதிர்தாக்குதல் படை' (குயிக் ரியாக்டிங் டீம்), சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு (சிவகங்கை தொகுதி எம்.பி.,), மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளது. இதேபோல, ராமநாதபுரம் கடலோர...
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரிங் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது அப்துல்கனி தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஆர்.எம். தொண்டு நிறுவனத்தின் திட்ட...
ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க பட இருப்பதால் ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்றமுடிவு செய்யப்பட்டு உள்ளது.
கப்பல் போக்குவரத்து
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு 1964-ம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்து...