நம்மை சுற்றி

ஆட்டோவில் தனியாக சவாரி சென்ற பெண் கற்ப்பழிப்பு....

03/10/2010 13:17
ராமநாதபுரத்தில் ஆட்டோவில் சவாரிக்கு வந்த பெண்ணை , நண்பருடன் சேர்ந்து கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி உமாமகேஸ்வரி(28). ராமநாதபுரம் கோகுல் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்ல, நேற்று காலை ராமநாதபுரம் புது...

இரண்டு நாட்களாக இராமநராதபுரம் மாவட்டத்தில் மழை

03/10/2010 11:49
ராமநாதபுரத்தில் நேற்று கொட்டித்தீர்த்த மழையால் ரோட்டில் தேங்கிய வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ராமநாதபுரத்தில் கடந்து இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கிய மழை, இன்றும் தொடர்ந்து கொட்டியது. இதனால் நகரின் பிரதான ரோடுகள் மழைநீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கின. பல...

காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக கன்னியாகுமரி வரை புதிய ரெயில்

22/09/2010 11:32
ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு புதிய ரெயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்டு காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் திட்டம்...

பனைக்குளம் பிரச்சனை - நிஜாம் பஸ்மீது கல்வீச்சு

20/09/2010 11:03
பனைக்குளத்தில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர் 2 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இதனால் சனிக்கிழமையன்று பனைக்குளம் நிஜாம் மற்றும் சுல்தான் டிரான்ஸ்போர்ட் பேருந்துகள் ஓடவில்லை. நேற்று மீண்டும் பேருந்து சேவையை துவங்கியது நிர்வாகம். நேற்று மாலை தாமரைஊரணி பேருந்து...

பளைய தேர்போகி அருகே நடைபெற்ற வாகன விபத்து ஒருவர் பலி

18/09/2010 11:34
நேற்று மாலை 7 மணியளவில் புதுவலசை கடற்கரையில் ஐஸ்வியாபாரம் செய்துவிட்டு திரும்பிய ஆட்டோ பளையதேர்போகி அருகே பாரம் ஏற்றி நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியதில் ஆட்டோ ஒருபுறமாக சாய்ந்து விட்டது அதில் ஆட்டோவின் பின்புறம் இருந்த ஜமீன்தார் வலசையை சேர்ந்த இளைஞர் மீது ஆட்டோ விழுந்ததால்...

பனைக்குளத்தில் 6 நோன்பு பெருநாளில் வாகன அனுமதியில் ஏற்பட்ட பிரச்சனை...

18/09/2010 11:17
நேற்று நம் பகுதியில் 6 நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. பனைக்குளத்தில் கடந்த சில வருடங்களாகவே கடற்கரைக்குச் செல்லும் வாகனங்களுக்கு பெருநாள் தினத்தில் சில வரம்புகள் விதிக்கப்படும். அதனடிப்படையில் கடற்கரைக்கு செல்லும் வாகங்கள் முக்குரோடு வரை அனுமதிக்கப்பட்டும் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள்...

பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார்

31/08/2010 10:21
தன் குடும்பத்தார் மீது அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் போட்டு வருவதாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார் செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் சலிமா பீவி. இவருடன் பிறந்த ஏழு பேரில், அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; அமானுல்லா கான்...

ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் அதிகாரிகள் திடீர் சோதனை

31/08/2010 10:15
ராமநாதபுரம், ஆக. 29:  ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் மனநிலை பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 4 பேர் பிடிக்கப்பட்டனர். ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியர் சாத்தையா, கடலாடி...

தேவிபட்டினத்தில் சுவாமி சிலைகள் - முஸ்லிம் குடும்பம் ஒப்படைப்பு பூஜைகள் அனுமதி

27/08/2010 16:07
தேவிபட்டினத்தில் அப்துல் கரீம் என்பவரது நிலத்தை தூய்மை செய்வதற்காக , இயந்திரம் மூலம் தோண்டும்போது சுவாமி சிலைகள் கிடைத்தன.  தேவிபட்டினத்தை சேர்ந்தவர் அப்துல் கரீம் மனைவி செய்நம்பு. இங்குள்ள இவருக்கு சொந்தமான நிலத்தை தூய்மை செய்வதற்காக , இயந்திரம் மூலம் நேற்று தோண்டும் பணி நடந்தது. அப்போது...

ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை

22/08/2010 00:05
ராமநாதபுரத்தில், கேணிக்கரைப் பகுதியில் தேங்கிய மழை நீரில் மிதந்து செல்லும் ஆட்டோ. ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்தது.   ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 170 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என...
<< 5 | 6 | 7 | 8 | 9 >>