நம்மை சுற்றி

கடலோர மாவட்டங்கள் தொடர்ந்து தத்தளிப்பு தமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்

22/10/2012 09:33
சென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் மண்சரிவால்  பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத் தீவை ஒட்டிய...

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கன மழைக்கு 10 பேர் பலி!

19/10/2012 13:51
காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் கன மழை மற்றும் இடி, மின்னலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அயனாவரம், தண்டையார்பேட்டையில் மின்சாரம் பாய்ந்ததில் தலா ஒருவரும்,...

பெட்ரோல் விலை 56 பைசா குறைவு- இன்று நள்ளிரவு முதல் அமல்

08/10/2012 20:34
டெல்லி: சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதை தொடர்ந்து, பெட்ரோல் விலையில் 56 பைசா குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 5 மாதங்களாக இந்திய ரூபாயின்...

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.127 உயர்வு.. இப்போது விலை 881.50!!

05/10/2012 09:54
சென்னை: மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 127 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 14.2 கிலோ கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ. 881.50 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் கொண்ட சமையஸ் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வருடத்துக்கு 6 ஆக...

ராமநாதபுரம் அருகே 6 பேர் உயிருடன் எரிப்பு கொலைக்கான காரணம் என்ன?

02/10/2012 09:34
மண்டபம் : மீனவர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்த கிராமத்தில் பதற்றம் நிலவு...

திருச்சி அருகே கார் மீது பஸ் மோதி விபத்து: 20 பேர் காயம்

02/10/2012 09:15
   திருச்சி அருகே சாலையோரத்தில் நிறுத்த முயன்ற கார் மீது ஆம்னி பஸ் ஒன்று மோதியதில், காரில் பயணித்த 5 பேர் உட்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். மதுரை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முபாரக்(40). இவர் தனது குடும்பத்தினருடன் வேலூருக்கு சென்றுவிட்டு, மதுரைக்கு காரில் திரும்பி...

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

02/10/2012 09:11
:ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அதிகபட்ச வாக்காளர்கள் முதுகுளத்தூரிலும், குறைந்தபட்சம் பரமக்குடியிலும் உள்ளனர்.விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் இம்மாதம் முடிய நடக்கிறது. இதற்கான சிறப்பு...

தீயணைப்பு ஒத்திகை

02/10/2012 09:09
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், "இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது' என்பது குறித்த, விழிப்புணர்வு ஒத்திகை, தீயணைப்பு துறை மூலம் நடத்தி காண்பி க்கப்பட்டது . டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமை வகித்தார். தீயணைப்பு கோட்ட அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி, கல்லூரி...

50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து

17/09/2012 21:16
  சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில்,...

நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

15/09/2012 23:00
  முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் இராமநாதபுரம்...
1 | 2 | 3 | 4 | 5 >>