உள்ளரங்கு நிகழ்ச்சி - மறுமை சிந்தனை

18/05/2010 11:32

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

18-05-2010
 
உள்ளரங்கு நிகழ்ச்சி - மறுமை சிந்தனை
 
கடந்த 10-5-2010 அன்று புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்