தமிழகத்தை உளுக்கிய முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

14/02/2012 22:58

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இடஒதுக்கீட்டுப் போரட்டம் இராநாதபுரத்தையே உளுக்கியது....

 

மத்திய மாநில அரசுகள் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப் போரட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். சகோதரர் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்துந் நாசர் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

 

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இந்தப் போரட்டம் வெற்றியடைய பிரார்திக்குமாறு கோட்டுக்கொள்கிறோம்.

 

 

நன்றி ramnadtntj.blogspot.com