மவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்

21/03/2010 11:42

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

21-3-2010

மவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் இன்று (21-3-2010) தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 6.30 மணிக்கு நிறைவடைந்தது.

அதில் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை பற்றியும் ஏகத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து சகோ. அர்சத் அலி அவர்கள் மௌலீதுகள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சுபஹான மௌலீது - யா குத்பா மற்றும் முஹையதீன் மௌலீதுகளின் மூலப்பிறதிகளை வைத்து அது எந்த அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். 

 

 

 

 


 

கூட்டத்திற்கு ஆண்களும் பெண்களும் களந்து கொண்டு பயனடைந்தனர். கடந்த மாதம் சுபஹான மௌலூது சம்மந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத் தக்கது.