01/10/2012 21:55
அல்லாஹ்வின் திருப்பெயரால்......
28-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் உளுவின் முறைகள் மற்றும் உளு எந்தெந்த செயல்களால் எவ்வாறு முறிகிறது என்பதை சஹோதரர் அப்துல் கையும் அவர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்கள்.... மற்றும் தொழுகையின் சட்டங்கள் மற்றும் தொழுகையில் மனனம் செய்யக்கூடிய நோட்டீஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.