அவற்றை குணமாக்க ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்காக தற்போது ‘ஸ்பிரே’ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனின் உள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நிபுணர்கள் அதற்கான ஸ்பிரே மருந்தை தயாரித்துள்ளனர். எஸ்பர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி கிளிசளின் மற்றும் மஞ்சளை சேர்த்து மருந்து தயாரித்தனர். அவற்றை மூக்கில் ஸ்பிரே மூலம் உறிஞ்சினால் போதும். சளி மற்றும் காய்ச்சல் குணமாகியது.
இவை மனித உடலுக்கு சென்று சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கிறது. அதன் மூலம் நோய் குணமாகிறது. இந்த மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளது.