உயர்கல்வி படிக்கும் மாணவரா நீங்கள்? உங்கள் வீடு தேடி கல்விக் கடன் வழங்க வங்கிகள் காத்திருக்கின்றன என்று மத்திய அமைச்சர்கள் சந்து, பொந்தெல்லாம் பேசி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் மாணவர்கள் சந்திப்பது வெறும் கசப்பான அனுபவங்களை மட்டுமே.
கல்விக் கடன் பெறுவதற்கு ஈடாக சொத்து ஏதும்...
படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:
வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்....
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அண்ணா நகரில் உள்ள இந்திய குடிமைப் பணி தேர்ச்சி மையத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்காக நடத்தப்படும், 2011-ம்...
கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம்...
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள் ளதாக கலெக்டர் ஹரி கரன் தெரிவித்தார்.
தொழிற்பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசின் முயற்சி யில் வெளிநாடு மற்றும் உள் நாட்டு தொழில் நிறுவனங்கள்...
கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஈப்பு டிரைவர் காலிபணியிடத்திற்கு ஆட்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்த எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இலகு ரக வாகன டிரைவிங் லைசன்ஸ் பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். 2010 ஜூலை ஒன்றின் படி வயது 35...
சைபர் கிரைம் என்று சொல்லப்படும் கணினி வழி குற்றங்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கே ஆர் ஆனந்தா கேட்டுக் கொண்டார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது :
தற்சமயம் மோசடி...
பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். (இளநிலை கல்வியியல் படிப்பு) படிப்பை 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்வதற்கான தீவிர முயற்சிகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது....
ராமநாதபுரம்,ஆக. 20: சி.ஆர்.பி.எப்.கான்ஸ்டபிள் (ஜி.டி.) பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் (ஜி.டி) பதவிக்கு...
பொறியியல் பட்டதாரிகள், 18 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர் என, ஐ.டி., நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கல்லூரிகளில் படித்துவிட்டு வரும், பொறியியல் பட்டதாரி மாணவர்கள் அனைவரும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிய தகுதியானவர்களாக உள்ளனரா என்பது குறித்து ஆய்வு...