சேது சமுத்திர திட்டத்தின் மாற்றுப்பாதை ஆய்வுப் பணிகள், வானிலை மாற்றம் காரணமாக மீண்டும் தடைபட்டுள்ளன. ராமர் பாலம் சர்சையை தொடர்ந்து, சேது சமுத்திர திட்டப்பணி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. யாருடைய மனதையும் புண்படுத்தாமல், மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றும் வழிமுறைகளை காணுமாறு,...
ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டு வந்த இரு இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையங்களும் கடந்த சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல் இருப்பதாகவும், இதனால் அரசு நிதி ரூ.600 கோடி வரை வீணாகிக் கொண்டிருப்பதாகவும், கடந்த மாதம் 27-ம் தேதி தினமணி செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து...
இந்தியாவின் 64-வது சுதந்திர தினவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவினை சீர்குலைக்க தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான மண்டபம் கடற்கரை ஓரங்களிலும் பலத்த...
ராமநாதபுரம்,ஆக.13: ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அர்ஷத் உசேனை (பனைக்குளம்) காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
அர்ஷத் உசேனை, வழக்கறிஞர் சங்க அலுவலகம் முன்பாக, வழக்கறிஞர் அக்பர்ராஜா என்பவர் தரக்குறைவாகப் பேசி காரை...
ராமநாதபுரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் பாரபட்சத்துடன் செயல் பட்டுள்ளதால் ,ஒதுக்கீடு சதவீதப்படி இடம் கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் கணித ஆசிரியர் பணியிடங்கள் 1382, ஆங்கிலம் 1625, இயற்பியல் 857 பணியிடங்கள் அறிவிக்கப் பட்...
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே உள்ள தாவுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது50). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்தார். காளியம்மாளின் பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
கணவர் இறந்த...
3-8-2010
இராமநாதபுரம் அருகே பனைக்குளம் கடற்கரைக்கு வந்து சென்ற இலங்கைப்படகில் புலிகள் இயக்கத்தினர் வந்தார்களா என கியூ பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நடக்கும் பிரச்சினையால் தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிக்கிறது. அகதிகளாக வருபவர்களில் சிலர் மீண்டும்...
03-08-2010
பனைக்குளம்: "சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் வகையில் இங்குள்ள ரோடு உள்ளதால் பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
மண்டபம் ஒன்றியத்தில் உள்ளது பனைக்குளம் ஊராட்சி .இங்குள்ள பிரதான ரோடு படு மோசமாக காட்சி தருகிறது . குறுகலான ரோடாக இருப்பதால் எதிர் எதிரே வாகனம் சென்றால் வாகன...