சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மெக்காவிற்கு சென்று உள்ளனர்.
இவர்களில் 29 பேர் நோய் காரணமாக...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முனைந்திருந்ததும், ஒபாமா போன்றோர் அது உரிமை என்ற அடிப்படையில் ஆதரித்ததும் அறிந்ததே.
ஆனால் மசூதி கட்டும் திட்டத்தை தவிர்க்கும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில்...
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில்...
இலங்கையின் வடபகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பலவந்தமாக வெளியேற்றி, இந்த மாதத்துடன் இருபது ஆண்டுகள் ஆகின்றன.
முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்திற்கு ஒத்தாசை வழங்கியதாக விடுதலைப்புலிகளால்...
இஸ்லாமியர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை அரசே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சமூகநலத்துறை அமைச்சர் மு. கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் விழிப்புணர்வு யாத்திரை மற்றும் அரசுக்கு நன்றி அறிவிப்பு ஊர்வலம் கன்னியக்கோயிலில் இருந்து...
இஸ்லாமிய பெண்கள் அணியும் "பர்தா" வுக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை நகரிலுள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில், பர்தா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த 15 ஆம் தேதியன்று கடத்தப்பட்டதாகக்...
1967ஆம் ஆண்டு நடந்த மத்திய ஆசியப் போரில் கைப்பற்றிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் விட்டுத்தந்தால் நிரந்தரந்தரத் தீர்வு காணத் தயார் என்று பாலஸ்தீன அதிபர் மெஹம்மது அப்பாஸ் கூறியுள்ளார்.
1967ஆம் ஆண்டு நடந்த போரில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை, காஜா, ஜெருசலம் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றியது. இஸ்ரேல் என்ற...
அக்.17: அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்திருக்கிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோயில் கமிட்டி, நிர்மோகி அகாரா, பாபர் மசூதி கமிட்டி...
அக்.14: தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 460 பேரை துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்துக்கு நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 460 பேரே மாண்புமிகு...
ஆழ்வார்திருநகரில் உள்ள சாதிக்பாட்சா நகரை சேர்ந்தவர் ஷேக்ஹமீது. இவரது மனைவி ஹாஜிதா. இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகள் ருக்ஷார் (10) ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து...