ஆஜ்மீர் தர்காவில் கடந்த 38 நாட்களாக பட்டினியாக இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இவர்களில் இருவர் சிறுவர்கள், பரிதாபமாக உயிரிழந்தவர். காஜா மொய்னுதீனின் கட்டளைப்படி தாங்கள் பட்டினி இருந்து வந்ததாக இவர்கள் முன்பு கூறியிருந்தனர். மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்...
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய கூட்டத்தில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கை தொடர்ந்த முகமது ஹாசிம் அன்சாரி தெரிவித்துள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விவாதிக்க...
புதுதில்லி,அக்.7: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதி கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று தில்லி ஜாமா மஸ்ஜித் தலைமை இமாம் மெüலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார்.
தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த...
கடந்த 30-9-2010 இந்தியாவின் வரலாற்றில் புதிய இடம் பிடித்துள்ள நாள். அன்றுதான் பாபர் மசூதி நிலம் குறித்த தீர்ப்பு அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ கிளையின் நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதி தரம் வீர் சர்மா மற்றும் நீதிபதி சிப்கத் உல்லா கான் ஆகியோர் கொண்ட சிறப்பு பென்ச் வரலாற்று பிழையான ஒரு தீர்ப்பை...
அயோத்தி,அக்.8: அயோத்தி பிரச்னைக்கு புதிய சமரசத் தீர்வு காணப்பட்டிருப்பதாக அதில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
வக்ஃப் வாரியம் சார்பில் வழக்கு தொடுத்த ஹஷீம் அன்சாரி (90), நிர்மோஹி அகாடாவின் பஞ்ச ராம்தாஸ், ராமஜன்மபூமி அறக்கட்டளையின் ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோர் அயோத்தியில் ஹனுமான் கடி...
மேற்க்கு வெஸ்ட்பேங்க் கிராமமான நூபாவைச் சேர்ந்த பெண் இஹ்சான் அல் தபாப்சி (35) இவர் கடந்த காலங்களில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்திற்க்கு எதிராக பாலஸதீன கைதிகளுக்கான அரசு சாரா சட்டரீதியாக எதிர்கொள்ளும் அமைப்பு ஒன்றின் மூலம் மக்களுக்க அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின் 2007...
அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ள நிலையில் இதற்கு அமைதியான முறையில் தீர்வு காண முயற்சி நடந்து வருகிறது.
அயோத்தி பாபர் மசூதி கமிட்டி தலைவர் முகமது ஹசிம் அன்சாரியும் நிர்மோகி அகாரா அமைப்பின் தலைவர் மகாந்த் ஞானதாசும் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள்...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் இன்று தங்கப் பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 8-ஆக உய்ர்ந்திருக்கிறது.
இன்று காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில்...
நியூயார்க் நகரில் மசூதி கட்டுவதற்கு நியூயார்க் நகரவாசிகளில் பெரும்பாலானவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்தின் தந்தை என்று கூறப்படும் இமாம் ஃபைசல் அப்துல் ரெளஃப், அவருடைய மனைவி டெய்சிகான் ரெளஃப் ஆகியோருக்கு அன்றாடம் தொலைபேசிகளிலும் இணையதளம் வழியாகவும் கொலை மிரட்டல்கள்...
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது சன்னி மத்திய வக்பு வாரியம்.
இந்த அப்பீல் மனுவில் கீழ்க்கண்ட விஷயங்களை முன்வைக்கவுள்ளது வக்பு வாரியம் எனத் தெரிகிறது.
1. ராமர் பிறப்பிடத்தை முடிவு செய்ய நம்பிக்கையை அடிப்படை ஆதாரமாக அலகாபாத்...