உலக நடப்பு

2030 ம் ஆண்டில் உணவு பொருட்கள் விலை இரு மடங்கு அதிகரிக்கும்: ஆக்ஸ்பாம் சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

01/06/2011 16:41
உலக உணவு பொருட்கள் திட்டத்தில் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் உணவுப்பொருள் விலை 2 மடங்கு அதிகரிக்கும் என ஆக்ஸ்பாம் அமைப்பு எச்சரித்துள்ளது.   ஆக்ஸ்பாம் என்பது சர்வதேச கூட்டமைப்பு ஆகும். இந்த கூட்டமைப்பில் 14 அமைப்புகள் உள்ளன. இந்த கூட்டமைப்பு 98 நாடுகளில்...

லிபியாவை விட்டு கடாபி வெளியேற மறுப்பு : தென் ஆப்ரிக்க அதிபர் அறிவிப்பு!

01/06/2011 16:29
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 3 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பதவி விலகி நாட்டைவிட்டு அவர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் ராணுவத்துக்கு எதிராக குண்டு வீசி வருகின்றன. அதில் கடாபியின் மாளிகை,...

லத்திகா நியமனத்தை ரத்து செய்தது தீர்ப்பாயம்-டிஜிபி பதவிக்கு நடராஜைப் பரிசீலிக்க உத்தரவு

01/06/2011 09:07
சென்னை: தமிழக டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமிக்கப்பட்டது செல்லாது என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், டிஜிபி பதவிக்கு நடராஜைப் பரிசீலிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 2010ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்....

2ஜி விவகாரம் - விசாரனையை நோக்கி தயாநிதி மாறன் மற்றும் சன் டிவி

01/06/2011 08:39
  மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா,...

ஃபுளோடில்லா குழுவுக்கு ஆபத்து நேர்ந்தால் பான்கிமூன் பொறுப்பு

31/05/2011 09:02
"எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு...

தாலிபான் தலைவர் ஒசாமாவை காட்டிக் கொடுத்தார் இங்கிலாந்து பத்திரிக்கை செய்தி

31/05/2011 08:56
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய...

கட்சிகளின் கணக்கு தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷன்

30/05/2011 09:51
  தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருப்பதால், அரசியல் கட்சிகள் எல்லாம் நிறுவனங்கள் போல மாற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.   ஒவ்வொரு அரசியல் கட்சியும் வரவு, செலவு கணக்குகளை பராமரித்து, அவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து பகிரங்கமாக...

காசா பகுதிக்கு கப்பல் பயணம்: கனடா அரசு எச்சரிக்கை

30/05/2011 09:38
பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதி எல்லைகள் தடுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக சர்வதேச சமூகத்தினர் நிவாரணப் பொருட்களை ஏந்திய சிறு படகுகள் மூலம் கப்பல் பயணத்தை மேற்கொள்கின்றனர். நிவாரண உதவிப் பொருட்களுடன் வரும்...

நேட்டோ தாக்குதல் - ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள், 2 பெண்கள் பலி

30/05/2011 09:31
 நேற்று நேட்டோப் படைகள் ஆப்கனில் நடத்தியத் தாக்குதலில் 12 குழந்தைகளும், 2 பெண்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பற்றி விசாரணை நடந்து வருவதாக ஆப்கன் அரசும், நேட்டோத் தரப்பும் கூறியுள்ளன. இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டதாக நேட்டோ மீது குற்றச்சாட்டு...

சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு ஈ மெயில் மூலம் மிரட்டல்

29/05/2011 22:37
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது. முதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை...
<< 8 | 9 | 10 | 11 | 12 >>