வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல் மத்திய அமைச்சர்களின் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத்...
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.
அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி...
ஆசிய நாடுகளில் இயற்கைப் பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அவசரநிலை நிர்வாக பயிற்சிப் பட்டறைத் தொடக்க நிகழ்ச்சியில்...
ஏமன் நாட்டில் அதிபர் அலிஅப்துல்லா சலே பதவி விலக வற்புறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சனா நகரில் மீண்டும் போராட்டம் வெடித்தது....
ஏர்-இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்குத் தேவையான எரி பொருளை இந்திய எண்ணை நிறுவனங்களி டம் இருந்து பெற்று வந்தது. இந்த வகையில் எண்ணை நிறுவனங்களுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் 2700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய துள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்கள் ஏற்கனவே பெட் ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை...
டமாஸ்கஸ்: சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அசாட் பொதுமன்னிப்பு வழங்க முன்வந்துள்ளார். சிரியாவில் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு என்பனவற்றை வலியுறுத்தி பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையிலேயே கைதிகளுக்கு ஜனாதிபதி...
காபூல்: ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு படைகளாக மாறக்கூடாதென அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ படைகளால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமையை தொடர்ந்தே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள ஹர்சாய்,இவ்வாறான நடவடிக்கைகள்...
திரிபோலி: லிபியாவில் கடந்த மார்ச்சிலிருந்து இடம்பெற்று வரும் நேட்டோவின் வான் தாக்குதல்களில் 700 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக லிபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் மூசா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமது...
ஜேர்மனியில் இன்னும் 11 ஆண்டுகளில் அனைத்து அணு உலைகளும் மூடப்படுகினறன.
அரசின் புதிய முடிவுப்படி அனைத்து அணு உலைகளும் 2002 ஆம் ஆண்டில் செயல் இழந்து விடும். ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஏற்பபட்ட நில நடுக்கம் காரணமாக முதன்மை அணு மின் நிலையம் பாதிக்கப்பட்டது. அந்த அணு...
லிபியாவில் சர்வதேச படைகளான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படையில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் படைகள் உள்ளன.
இந்த துருப்புகளில் அதி தீவிர தாக்கதலை நடத்த பிரிட்டனும் பிரான்சும் முயற்சி எடுத்;துள்ளன. கர்னல் கடாபியை பதவியில் இருந்து தூக்கி புதிய ஜனநாயக ஆட்சியை மலர செய்யவும்...