இந்தியாவின் மிகப் பெரிய மசூதி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடில் கட்டப்படவுள்ளது. இந்த பிரமாண்டமான மசூதியை சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்று அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த...
தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத இஸ்லாமியர் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அந்த துறைக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து நல்ல முகமது என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்',...
""முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் இதயதுல்லா மகன் ரஷீத் அரபாத்...
குஜராத்தில் முஸ்லிம்கள் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை' என்ற விமர்சனம் செய்த, உலகப்புகழ் பெற்ற, தாருல் உலூம் தியோ பந்த் முஸ்லிம் பல்கலையின் துணைவேந்தர் வஸ்தானிக்கு எதிராக பழமைவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி உடனடியாக...
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஹஜ் மற்றும் பிற யாத்ரீகர்களுக்கு அரசு வழங்கும் மானியம் சட்டவிரோதமானதல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு அளிக்கும் மானியம் சட்டவிரோதமானது என்றும், எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் மனு தாக்கல்...
பாபர் மசூதி குறித்து அலகாபாத் ஐகோர்ட் லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பை கண்டித்து, மதுரையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஐகோர்ட்டை நோக்கி பேரணி நடந்தது.
ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவுவாயில் முன்பு, 22 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை,...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடமுதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2010-2011 கல்வியாண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டதுடன், கடந்த 11.12.2010...
அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்ஃப் வாரியம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
"சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிப்பதை ஏற்க முடியாது. மேலும், ராமர் பிறப்பிடத்தில் கட்டடம் இருந்ததாக...
முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில மாநாடு சென்னை தாம்பரத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர்...