17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது “இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம்...
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82). இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் உள்ளது. இதற்கிடையே ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. ஊழல் புகார் போன்றவற்றிற்காக முபாரக்கும்...
சீன வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அக்ரோ உயிரி தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் லீ நிங் மனிதனை போன்று மரபணு செய்யப்பட்ட பசுவை உருவாக்கியுள்ளார்.
அந்த பசுவின் பால் தாய்ப்பால் போன்றது. மற்ற பசுகளின் பாலைவிட முற்றிலும் மாறுபட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின்...
அர்ஜென்டினாவில் கடந்த 1976 முதல் 1983-ம் ஆண்டு வரை அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடந்தது. அப்போது ஜெனரல் பிக்னான் (83) சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வந்தார். அவரது ஆட்சியில், வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் பெருமளவில் நடந்தன.
இவர் தன்னை எதிர்த்த மக்களை கொன்று குவித்தார். அவரது ஆட்சியின்...
ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டது. அங்குள்ள புகுஷிமா பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் குனியோ ஷிகா (வயது 75). இவருடன் மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தார். சுனாமி தாக்குதலில் இவரது பண்ணை வீடும் சிக்கி கொண்டது. அதில் வீடு இடிந்தது. அத்துடன்...
பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாதியிலேயே நிறுத்தும் திட்டமில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதை அந்நாடு கடுமையாக விமர்சித்து வருகிறது. பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வு...
இந்தோனேஷியாவில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா நகரின் சிரிபான் நகரில் உள்ள புகழ்பெற்ற மசூதி ஒன்று உள்ளது. நேற்று வெள்ளிககிழமை என்பதால் ஏராளாமான இஸ்லாமியர்கள் தொழுகைக்காக வந்திருந்தனர்....
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 5 உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழகம்) லிமிடெட் நிறுவன நிர்வாக...
காஷ்மீர் மாநிலத்தில் 6 மேல்சபை (எம்.எல்.சிக்கள்) உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் 6 இடங்களில் 5 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஒரே வேட்பாளரான ரஞ்சித்...
காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹசீனா பேகம் (40) என்னும் அவர், காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.
நேற்றிரவு அவர் பகேர்போரா பகுதியில் உள்ள கர்போரா என்னும்...