குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் குற்றம்சாற்றியுள்ளார்.
டெல்லியில்,இன்று நடைபெற்ற மனித உரிமை அமைப்புகள் தொடர்பாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த...
கடந்த 2003 ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற போருக்குள் அமெரிக்காவின் பின்னால் பிரிட்டன் சென்றமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பான விசாரணைகளில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஒரு தடவை வாக்குமூலம் அளித்திருந்தார். இப்போது மீண்டும் வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளார்கள். பிரிட்டன் பிரதமர்...
ஜம்மு - காஷ்மீர், நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை...
அணுப்போர் வெடிக்குமா என்ற பதட்டத்தில் உலக நாடுகள்..
அணு குண்டு விலத்தப்பட்ட உலகம் வேண்டும் ஒபாமா
இன்று தனது படைப்பயிற்சியை ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக பேரெழுச்சியுடன் நடாத்திக்காட்டியதாக தென்கொரியா பெருமைப்பட்ட சொற்ப நேரத்தில் கெலி வோர் எனப்படும் சொற்பதத்தை வடகொரியா அறிவித்து அணுகுண்டு...
ஆஸ்திரேலிய அரசு இந்திய டாக்டர் ஹனீப்பை தவறாக கைது செய்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. அதோடு இழப்பீடாக கணிசமான தொகையை அவருக்கு வழங்கி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் உள்ள விமான நிலையத்தில் 2007ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது....
மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைத்திருந்த போர் ஒத்திகையை, தென்கொரியா நேற்று மீண்டும் துவக்கியது. இதையடுத்து, இரு கொரிய நாடுகளும் போருக்குத் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தைத் தணிக்கும் முயற்சியில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள்...
பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த முற்பட்டால் அதனை அழிக்கும் நடவடிக்கை எடுப்பேன் என்று இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள பழைய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.
1979ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர்...
2007 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்புத் தொடர்பில் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் கைதான இந்திய மருத்துவர் முகம்மது ஹனீப் பெரும் தொகையான பணத்தை ஆத்திரேலிய அரசிடம் இருந்து இழப்பீடாகப் பெற்று அந்நாட்டு அரசுடன் சமரசமாகப் போவதற்கு உடன்பாடு கண்டுள்ளார்.
இவ்வுடன்பாட்டின்...
சமையல் கேஸ் விலையை ரூபாய் 50 முதல் 100 வரை உயர்த்த மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரம் தெரிவித்தது.
இந்தியாவில் உள்நாட்டு தேவைக்காக ஆண்டு ஒன்றுக்கு 30 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த ஆகஸ்ட்...
ஈரானின் சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாணத்தில் சன்னிபிரிவை சேர்ந்த ஜூந்தாலா என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷியா பிரிவினரின் வழிபாட்டு ஊர்வலத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஈரானின் சட்ட விதிகளுக்கு புறம்பாக லஞ்ச ஊழல் மற்றும் கடவுள்...